sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளி ஆசிரியருடன் 'செல்பி' முன்னாள் மாணவியர் நெகிழ்ச்சி

/

பள்ளி ஆசிரியருடன் 'செல்பி' முன்னாள் மாணவியர் நெகிழ்ச்சி

பள்ளி ஆசிரியருடன் 'செல்பி' முன்னாள் மாணவியர் நெகிழ்ச்சி

பள்ளி ஆசிரியருடன் 'செல்பி' முன்னாள் மாணவியர் நெகிழ்ச்சி


ADDED : மே 05, 2025 03:10 AM

Google News

ADDED : மே 05, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கொட்டவாடி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்-கப்பள்ளியில், 1978 முதல், 1990 வரை படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்-திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் மாணவ, மாணவியர், 100க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர். இதில் அப்போதைய ஆசிரியர்களுக்கு பரிசு கொடுத்து, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது. பின் ஆசிரியர்களுடன், முன்னாள் மாணவ, மாணவியர், 'செல்பி' எடுத்து மலரும் நினைவு-களை பகிர்ந்து கொண்டனர். அறுசுவை உணவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

தாரமங்கலம்

அதேபோல் தாரமங்கலம், பழக்காரனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தது. 40 ஆண்டுக்கு முன் படித்த மாணவர்கள், மும்பை, பெங்-களூரு, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். முன்னாள் மாணவர்களின் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் என, 15க்கும் மேற்-பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி நடத்தி விளையாடி மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us