sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகளுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு ஆயுள் சிறை

/

மகளுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு ஆயுள் சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு ஆயுள் சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு ஆயுள் சிறை


ADDED : ஜூன் 22, 2024 12:59 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த, 47 வயதுடைய கூலித்தொழிலாளி, அவரது, 17 வயது மகளுக்கு, 2021 ஆகஸ்டில், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்த புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் வழக்கு விசாரணை முடிந்து தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை, 6,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us