தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் கேட்டு முற்றுகை

குடிநீர் கேட்டு முற்றுகை

குடிநீர் கேட்டு முற்றுகை


ADDED : ஜூலை 04, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி; கெங்கவல்லி, நடுவலுார் ஊராட்சியில், காவிரி குடிநீர், 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்-கப்படுகிறது.

சீரான குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள், நேற்று, கெங்கவல்லி பி.டி.ஓ., அலுவல-கத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அப்-போது பி.டி.ஓ., தெய்வா, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். பின் மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us