/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அத்திப்பட்டி, சூரியூரில் குடிசை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
/
அத்திப்பட்டி, சூரியூரில் குடிசை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
அத்திப்பட்டி, சூரியூரில் குடிசை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
அத்திப்பட்டி, சூரியூரில் குடிசை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 20, 2025 05:46 AM
பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியில் அத்திப்பட்டி, சூரியூர் கிராமங்கள் இருந்தன. முன்னதாக ஏரி உரு-வாக்க, அந்த கிராமங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் அத்-திப்பட்டி, சூரியூர் நிலத்தை திரும்ப வழங்கக்கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆடி, 1ல் ஏரிக்குள் சென்று, விவசாயிகள் வழிபட்டனர். அவர்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகள், போலீசில் புகாரளித்தனர். நேற்று மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாது-காப்புடன் ஏரிக்குள் சென்று, அத்திப்பட்டி, சூரியூர் பகுதிகளை பார்வையிட்டனர். குடிசை போடப்பட்டுள்ளதா, ஆட்கள் தங்கியுள்ளனரா என, ஆய்வு செய்தனர். குடிசை போடப்படாததோடு, ஆட்கள் யாரும் தங்கவில்லை என தெரிந்ததால், அதிகாரிகள்
திரும்பினர்.

