sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகள் குதுாகலம்

/

ஏற்காட்டில் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகள் குதுாகலம்

ஏற்காட்டில் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகள் குதுாகலம்

ஏற்காட்டில் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகள் குதுாகலம்


ADDED : ஜன 14, 2025 06:18 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டில், தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் அதிக-ளவில் குவிந்தனர்.நேற்று அதிகாலை முதல் ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதி-களில் கடும் பனி மூட்டம் சூழ்ந்தது. இதனால் கடும் குளிர் நில-வியது. 5 அடி துாரத்தில் இருப்பது கூட தெரியாத நிலை ஏற்பட்-டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்-டினர். பனி மூட்டம், மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆனால், ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் கடும் குளிரில் ஸ்வெட்டர், குல்லா அணிந்து முக்கிய இடங்களை சுற்றுப்பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லம் சென்ற சுற்றுலா பயணிகள், படகில் சவாரி செய்தவாறு ஏரியை சூழ்ந்த

பனிமூட்டத்தை கண்டு ரசித்-தனர். மேலும் சூழல் சுற்றுலா பூங்காவிற்கு சென்ற அவர்கள், அங்கு சாகச விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us