sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்

/

மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : ஜூலை 24, 2025 01:51 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல், தலைவாசல் அருகே வீரகனுார் ஏரியில் மண் கடத்துவதாக கிடைத்த தகவலால், வீரகனுார் வி.ஏ.ஓ., தனபால் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், பொன்னாளியம்மன் கோவில் வழிப்பாதையில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்ததில், மண் கடத்தி வந்தது தெரிந்தது.

இதனால் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த, லாரி டிரைவர் செல்லையா, 40, என தெரிந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us