sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மண் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

/

மண் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

மண் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

மண் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்


ADDED : ஏப் 27, 2025 04:59 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி, அத்தனுார்பட்டி அருகே குமாரசாமியூரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தப்படுவதாக, நேற்று முன்-தினம் அத்தனுார்பட்டி வி.ஏ.ஓ., அண்ணாமலைக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று பார்த்த போது, டிராக்டரில் ஒருவர் மண் கடத்த முயன்றது தெரிந்தது. 1 யுனிட் மண்ணுடன் இருந்த டிராக்டரை மடக்கிய அவர், வாழப்பாடி போலீசில் ஒப்ப-டைத்தார்.

தொடர்ந்து நேற்று அவர் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசா-ரித்து, அதே பகுதியை சேர்ந்த டிரைவர் மணி, 34, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us