sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தாய் கண்முன் மகன் பலி

/

தாய் கண்முன் மகன் பலி

தாய் கண்முன் மகன் பலி

தாய் கண்முன் மகன் பலி


ADDED : ஜூலை 01, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் சின்னகொல்லப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் மயில்வாகனன், 17. பத்தாம் வகுப்பு படித்து விட்டு, கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு தனது தாய் தனலட்சுமியுடன், யமகா பைக்கில் கோரி மேடு பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேனும், பைக்கும் மோதியது.

இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ், மயில்வாகனன் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி உயிருக்கு போராடினார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு

உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us