sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுநீர் கழிக்க சென்ற 'கேப்'பில் மொபட்டை திருடியவர் கைது

/

சிறுநீர் கழிக்க சென்ற 'கேப்'பில் மொபட்டை திருடியவர் கைது

சிறுநீர் கழிக்க சென்ற 'கேப்'பில் மொபட்டை திருடியவர் கைது

சிறுநீர் கழிக்க சென்ற 'கேப்'பில் மொபட்டை திருடியவர் கைது


ADDED : டிச 08, 2025 04:11 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31. தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்துகொண்டி-ருந்தார்.

வழியில் போடிநாயக்கன்பட்டி ஏரி ஓரம், அவரது, 'டெஸ்-டினி' மொபட்டை சாவியுடன் நிறுத்திவிட்டு, புதர் மறைவில் சிறுநீர் கழிக்க சென்றார்.திரும்பி வந்தபோது மொபட்டை காணவில்லை. அவர் புகார்-படி, சூரமங்கலம் போலீசார், கேமரா உதவியுடன் விசாரித்ததில், மொபட்டை திருடியது, பழைய சூரமங்கலம், வெள்ளைய கவுண்டர் வீதியை சேர்ந்த, சரித்திர பதிவேடு குற்றவாளி முருகன், 24, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபட்டை மீட்டனர்.

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

வாழப்பாடி, டிச. 8-

வாழப்பாடி, சந்திரபிள்ளைவலசை சேர்ந்த, சக்திவேல் மகன் கார்த்திக், 26. 'போர்வெல்' ஆப்பரேட்டர். ரங்கனுாரை சேர்ந்த, ஆறுமுகம் மகள் கிருத்திகா, 20. பி.எஸ்சி., முடித்துள்ளார். இரு-வரும், 'இன்ஸ்டாகிராம்' மூலம் காதலித்தனர். கடந்த, 5ல், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, நேற்று, வாழப்பாடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டினரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us