sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தந்தையை தாக்கியதால் வனக்காப்பாளரை அறைந்த மகன்

/

தந்தையை தாக்கியதால் வனக்காப்பாளரை அறைந்த மகன்

தந்தையை தாக்கியதால் வனக்காப்பாளரை அறைந்த மகன்

தந்தையை தாக்கியதால் வனக்காப்பாளரை அறைந்த மகன்


ADDED : ஏப் 17, 2024 02:26 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:வாழப்பாடி, செக்கடிப்பட்டி வனத்துறையில் இருந்து நேற்று காலை, 7:45 மணிக்கு செக்கடிப்பட்டி ஊருக்குள், 4 வயதுடைய ஆண் புள்ளிமான் புகுந்ததாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. செக்கடிப்பட்டி வனக்காப்பாளர்கள் ஆனந்த், பெரியசாமி, மானை பிடிக்க சென்றனர். அப்போது ஆனந்தை தாக்கியதாக, பேளூர் அருகே மணி, 64, அவரது மகன் தீபன், 34, ஆகியோரை, வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பேளூரில் புகுந்த மானை வனக்காப்பாளர்கள் ஆனந்த், பெரியசாமி பிடிக்கச்சென்றனர். அதே பகுதியை சேர்ந்த மணிக்கு சொந்தமான பெட்டி கடைக்குள் மான் புகுந்தது. மணியை, மான் அருகே செல்லக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்தனர். இதில் மணிக்கும், வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர், மணியை தள்ளிவிட்டனர். தந்தையை தள்ளிவிட்டதாக, மணி மகன் தீபனுக்கு தகவல் கிடைத்தது. ஆத்திரமடைந்த தீபன், அங்கு வந்து ஆனந்தை அறைந்துவிட்டார். காயமடைந்த அவர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் புகார்படி, மணி, தீபனை கைது செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us