sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண்ணை கொன்ற மகன்கள்; கணவருக்கும் 'காப்பு'

/

பெண்ணை கொன்ற மகன்கள்; கணவருக்கும் 'காப்பு'

பெண்ணை கொன்ற மகன்கள்; கணவருக்கும் 'காப்பு'

பெண்ணை கொன்ற மகன்கள்; கணவருக்கும் 'காப்பு'


ADDED : பிப் 19, 2025 06:46 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், மேட்டுடையார்பாளையத்தை சேர்ந்த கொத்தனார் பொன்னுவேல், 43. இவரது மனைவி வசந்தி, 40. இவர்களது மகன் கவின், 21, மற்றொரு மகன், 17 வயது சிறுவன்.

கூலி வேலைக்கு சென்ற வசந்தி, அவருடன் பணிபுரியும் ஒருவருடன் மொபைல் போனில் பேசி வந்தார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, நேற்று முன்தினம் அவரது மகன்கள், கணவர் சேர்ந்து, வசந்தியிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது ஆத்திரமடைந்த இரு மகன்களும், வசந்தியை தாக்கினர். வசந்தி உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, அவரது இரு மகன்களையும் கைது செய்தனர். விசாரணையில், கணவரும் தாக்கியது தெரிந்தது. இதனால் நேற்று, பொன்னுவேலையும், போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us