sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மருமகளை சுட்ட மாமனாரை பிடிக்க தனிப்படை அமைப்பு

/

மருமகளை சுட்ட மாமனாரை பிடிக்க தனிப்படை அமைப்பு

மருமகளை சுட்ட மாமனாரை பிடிக்க தனிப்படை அமைப்பு

மருமகளை சுட்ட மாமனாரை பிடிக்க தனிப்படை அமைப்பு


ADDED : ஜூன் 04, 2025 01:57 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி, வாழப்பாடி, தேக்கல்பட்டி ஏரிக்கரையை சேர்ந்த விவசாயி குப்புசாமி, 55. இவரது மனைவி லட்சுமி, 52. இவர்களது மகன் சுரேஷ், 29. இவரது மனைவி அனிதா, 25. இவர்களது, 2 வயது குழந்தை சர்வ புத்திரன்.

நேற்று முன்தினம் குப்புசாமி, லட்சுமி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது குப்புசாமியை தடுக்க, அனிதா முயன்றார். இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி, நாட்டு துப்பாக்கியால் சுட, அனிதா, சர்வபுத்திரன் காயம் அடைந்தனர். பின் குப்புசாமி துப்பாக்கியுடன் தலைமறைவானார். வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்தனர்.

இந்நிலையில் குப்புசாமியை பிடிக்க, வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், எஸ்.ஐ., வெங்கடாசலம், ஆத்துார் எஸ்.எஸ்.ஐ., தாதன் என, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us