sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

/

கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு


ADDED : நவ 19, 2025 03:38 AM

Google News

ADDED : நவ 19, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி, ஓமலுார், தொளசம்பட்டி அருகே அமரகுந்தியை சேர்ந்தவர் முருகன், 55. நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,

யாக பணியாற்றினார். இவருக்கு மனைவி விஜயலட்சுமி, 48, மகள் ப்ரியதர்ஷினி, 20, மகன் ஹரிஹரசுதன், 16, உள்ளனர்.

நேற்று முருகன், தாரமங்கலம், குறுக்குப்பட்டியிலிருந்து, நங்கவள்ளிக்கு, 'ஈகோ' காரில் பணிக்கு புறப்பட்டார். மாலை, 5:45 மணிக்கு நங்கவள்ளி அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த மினி பஸ், கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகனை, மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார்.

நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிந்து, மினி பஸ்சை பறிமுதல் செய்தனர். பஸ்சை விட்டு தப்பி ஓடிய, அதன் டிரைவரான, சின்னசோரகையைச் சேர்ந்த குமார், 46, என்பவரை, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us