ADDED : அக் 30, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி,  பனமரத்துப்பட்டி, கோம்பைக்காட்டை சேர்ந்தவர் பச்சமுத்து, 80. ஆடு வளர்த்து பிழைப்பு நடத்துகிறார். நேற்று மாலை ஒண்டிக்கடை - ஏரி சாலையோரம் ஆடு, கிடாவை மேயவிட்டுள்ளார்.
அங்கு காரில் இருவர் வந்து, கிடா குட்டியை துாக்கி காரில் போட்டு சென்றனர். 10,000 ரூபாய் மதிப்பிலான கிடாவை பட்டப்பகலில் திருடிச்சென்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

