sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி, ஆடு பலி

/

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி, ஆடு பலி

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி, ஆடு பலி

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி, ஆடு பலி


ADDED : மே 28, 2025 01:33 AM

Google News

ADDED : மே 28, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்,சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியை சேர்ந்த விவசாயி தண்டபாணி, 40. இவரது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடு, மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது, ஒரு கன்றுக்குட்டி, ஒரு ஆடு ஆகியவை, குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தது.

தெரு நாய்கள் கடித்து குதறியதில் பலியானது தெரியவந்தது. கால்நடை மருத்துவ குழுவினர், இறந்த ஆடு, கன்றுக்குட்டியை பிரேத சோதனை செய்தனர். இதனால் அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, விவசாயிகள்

வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us