/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி
/
தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி
ADDED : ஆக 08, 2024 09:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
அங்-குள்ள மரத்தில், தேனீ கூடு இருந்தது. இதனால் மாணவர்கள் அச்-சப்பட்டனர். இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்-துக்கு நேற்று தகவல் அளித்தனர். அவர்கள் வந்து, தேன் கூட்டை அழித்தனர். இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.