sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவர் உயிரிழப்பு; பள்ளியில் விழிப்புணர்வு

/

மாணவர் உயிரிழப்பு; பள்ளியில் விழிப்புணர்வு

மாணவர் உயிரிழப்பு; பள்ளியில் விழிப்புணர்வு

மாணவர் உயிரிழப்பு; பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : மார் 05, 2025 07:50 AM

Google News

ADDED : மார் 05, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்த மவுலீஸ்வரன், 13, தந்தையின் இறைச்சி கடையில் கோழி சுத்தம் செய்யும் இயந்திரத்தை இயக்கும்போது மின்சாரம் பாய்ந்து நேற்று முன்தினம் இறந்தார். இதனால் நேற்று, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர் பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை பயன்படுத்தும் முறை குறித்து, மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உதவி செயற்பொறியாளர் சத்தியமாலா, மல்லுார் உதவி பொறியாளர் முருகன், வீட்டில் மின் கசிவு தடுப்பு சாதனத்தை பொருத்த வேண்டும்; பொது இடங்களில் மின் ஒயர், மின் மாற்றி, மின் கம்பம் அருகே செல்ல கூடாது; அறுந்து கிடக்கும், தண்ணீரில் கிடக்கும் ஒயரை தொடக்கூடாது; ஈரத்துடன் மின் சுவிட்சை இயக்க கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us