sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நுாலகம் இல்லாததால் மாணவர்கள் அவதி

/

நுாலகம் இல்லாததால் மாணவர்கள் அவதி

நுாலகம் இல்லாததால் மாணவர்கள் அவதி

நுாலகம் இல்லாததால் மாணவர்கள் அவதி


ADDED : ஜூலை 14, 2025 07:20 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சி மாட்டையாம்பட்டி, அதன் சுற்றுப்பகுதிகளான, கிளக்கத்திகாடு, மனையாரன்காடு, தெற்குகாடு, வினையத்தான்-வளவு, நாப்பாளையம், தீத்தான்வளவு ஆகிய பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்-றனர்.

அப்பகுதியில் நுாலகம் இல்லாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், 5 கி.மீ.,ல் உள்ள இளம்-பிள்ளை செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக போட்டி தேர்வுக்கு படிப்போர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்க-ளுக்கு வசதியாக நுாலகம் அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us