sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சொக்கநாதர் கோவில் நந்தவன ஆக்கிரமிப்பை அகற்ற ஆய்வு

/

சொக்கநாதர் கோவில் நந்தவன ஆக்கிரமிப்பை அகற்ற ஆய்வு

சொக்கநாதர் கோவில் நந்தவன ஆக்கிரமிப்பை அகற்ற ஆய்வு

சொக்கநாதர் கோவில் நந்தவன ஆக்கிரமிப்பை அகற்ற ஆய்வு


ADDED : அக் 04, 2024 03:06 AM

Google News

ADDED : அக் 04, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே, மேட்டூர் மேற்கு நெடுஞ்சாலையோரம் மீனாட்சி சொக்கநாதர், ஞான தண்டாயுத-பாணி கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்-கோவிலை புனரமைக்க அறநிலையத்துறை சார்பில், 2.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அதற்கு பழைய கட்டுமானங்களை இடித்து அகற்றிய நிலையில் தற்போது வளாகத்தில், 40 சென்ட் நிலம் மட்டும் உள்ளது. அதன் அருகே, 18 சென்ட் நந்தவன நிலத்தை, தனி நபர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது தெரிந்தது. இதனால் அறநிலையத்துறை சேலம் உதவி கமிஷனர் ராஜா, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், செயல் அலுவலர் மாதேசன் ஆகியோர் நேற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை பார்வையிட்டு எல்லை கற்கள் நட்டனர். மேலும் வரும் நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்-றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us