/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகரில் பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைக்க ஆய்வு
/
மாநகரில் பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைக்க ஆய்வு
ADDED : அக் 19, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில், மாநகரில் பல்வேறு இடங்களில், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பஸ் ஸ்டாப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்ப-டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைத்து, நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி கமிஷனர் இளங்-கோவன், மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தேசய்யா உள்-ளிட்டோர் நேற்று, கலெக்டர் அலுவலகம், 4 ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், அஸ்தம்பட்டி, சுந்தர் லாட்ஜ் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.