ADDED : அக் 22, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: கேரளா மாநிலம், பில்லவில்லா வீடு பகுதியை சேர்ந்தவர் தம்பி, 53. இவர் கடந்த
ஜூலை, 22ல் போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய
சிறையில் அடைக்கப்-பட்டார். நேற்று காலை, தம்பிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்-டது.
இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பல-னின்றி உயிரிழந்தார்.அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.