sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாக்கடையின்றி அவதி: நடவடிக்கை தேவை

/

சாக்கடையின்றி அவதி: நடவடிக்கை தேவை

சாக்கடையின்றி அவதி: நடவடிக்கை தேவை

சாக்கடையின்றி அவதி: நடவடிக்கை தேவை


ADDED : டிச 22, 2024 12:48 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி, டிச. 22--

இரும்பாலை விரிவாக்கத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மகுடஞ்சாவடி, கே.கே.நகரில், 110 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் மக்கள், வீடு கட்டி உள்ளனர். ஆனால் எந்த தெருவிலும் சாக்கடை வசதி அமைத்து தரப்படவில்லை. இதனால் மக்கள், வீடுகள் அருகே கழிவுநீரை தேக்கி வைப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரித்து மக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அதனால் இப்பகுதியில் கழிவு நீர் சாக்கடை கால்வாய் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us