sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முள்ளுவாடி கேட்டில் 2வது பாலம் கட்ட ஆய்வு

/

முள்ளுவாடி கேட்டில் 2வது பாலம் கட்ட ஆய்வு

முள்ளுவாடி கேட்டில் 2வது பாலம் கட்ட ஆய்வு

முள்ளுவாடி கேட்டில் 2வது பாலம் கட்ட ஆய்வு


ADDED : ஆக 29, 2025 01:29 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில், இரு ரயில்வே கேட்டுகள் இருந்தன. போக்குவரத்து நெரிசலால் இரு மேம்பாலங்கள் கட்ட, மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. முதலாவது கேட் மேம்பால பணி, 2016ல் தொடங்கப்பட்டபோதும், நீதிமன்ற வழக்கால் தாமதமாகி, 2024ல் தான் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

செரி ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டுக்கான மேம்பாலம் அமைக்க, முன்கூட்டியே நிலம் எடுப்பு நடவடிக்கை தொடங்கியது. 2024 பிப்ரவரியில், பாலத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிந்தது. ஆனாலும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று சேலம் ரயில்வே கோட்ட கட்டுமான பிரிவு அலுவலர்கள், முள்ளுவாடி கேட் பகுதியில் ஆய்வு நடத்தினர். துாண்கள் அமைக்கும் இடங்கள், நிலத்தடியில் உள்ள கேபிள்கள் உள்ளிட்டவை குறித்து பரிசோதனை செய்தனர்.






      Dinamalar
      Follow us