sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அணைக்கு நீர் நிறுத்தம் விவசாயிகளுடன் பேச்சு

/

அணைக்கு நீர் நிறுத்தம் விவசாயிகளுடன் பேச்சு

அணைக்கு நீர் நிறுத்தம் விவசாயிகளுடன் பேச்சு

அணைக்கு நீர் நிறுத்தம் விவசாயிகளுடன் பேச்சு


ADDED : டிச 24, 2024 07:55 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்துள்ள நல்லதங்காள் அணைக்கு, வரதமா நதியில் இருந்து தண்ணீர் வரத்தாகிறது. ஐந்து நாட்களாக பொதுபணித்துறையினர், தண்ணீரை நிறுத்தி விட்டதாக கூறி, தமி-ழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், போராட்டத்தில் ஈடுபடு-வதாக அறிவித்தனர்.

இது தொடர்பாக தாராபுரம் தாலுகா அலுவ-லகத்தில், தாசில்தார் திரவியம் தலைமையில் நேற்று பேச்சு-வார்த்தை நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நாளை (இன்று) அணை பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவ-டிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை, விவசாயிகள் ஏற்றுக்-கொண்டனர்.






      Dinamalar
      Follow us