sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கற்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி பறிமுதல்

/

கற்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி பறிமுதல்

கற்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி பறிமுதல்

கற்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி பறிமுதல்


ADDED : டிச 27, 2024 07:42 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்ட சுரங்கத்துறையில் உதவி புவியாளர் அரவிந்த், காடையாம்பட்டி தாலுகா தீவட்டிப்பட்டியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி, 18 கன மீட்டர் கற்கள் ஏற்றிக்கொண்டு வந்தது தெரிந்தது. டாரஸ் லாரியுடன் கற்களை பறிமுதல் செய்த அரவிந்த், காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின் அரவிந்த் புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல் கடந்த, 23ல், அரவிந்த் ஆய்வு செய்து, காடையாம்பட்டி தாலுகா மரக்கோட்டை, காடையாம்பட்டி தெற்கு கிராம பகுதிகளில், கனிமங்களை எடுத்து வந்த, 4 டிராக்டர், ஒரு டிப்பர் லாரி, ஒரு பொக்லைனை பறிமுதல் செய்தார். அந்த புகாரிலும், போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us