sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில் நகை திருட்டு வழக்கு: திருச்சியை சேர்ந்தவர் கைது

/

கோவில் நகை திருட்டு வழக்கு: திருச்சியை சேர்ந்தவர் கைது

கோவில் நகை திருட்டு வழக்கு: திருச்சியை சேர்ந்தவர் கைது

கோவில் நகை திருட்டு வழக்கு: திருச்சியை சேர்ந்தவர் கைது


ADDED : ஜூலை 22, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம், கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த, 2 பவுன் தாலியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஜலகண்டாபுரம் சுந்தரம் செட்டிதெருவை சேர்ந்தவர் கண்ணன், 48. இவர் சூரப்பள்ளி-கோட்டைமேடு செல்லும் வழியில் உள்ள, புடவைகாரியம்மன் கோவில் பூசாரியாக உள்ளார்.

மூலஸ்தனத்தில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த, 2.1 பவுன் தாலி சாத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலையில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, சிலையில் இருந்த தாலி திருட்டு போயிருந்தது. இது குறித்து நேற்று பூசாரி கண்ணன் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளித்தார். இவ்வழக்கில் திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையைச் சேர்ந்த முருகன், 50 என்ற நபரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us