sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில் நில அளவீடு பணி தொடக்கம்

/

கோவில் நில அளவீடு பணி தொடக்கம்

கோவில் நில அளவீடு பணி தொடக்கம்

கோவில் நில அளவீடு பணி தொடக்கம்


ADDED : அக் 09, 2025 01:23 AM

Google News

ADDED : அக் 09, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, மல்லுார், சுனைக்கரட்டில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு, அதன் கரட்டை சுற்றி நிலங்கள் உள்ளன

அந்த நிலங்களை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற, அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று, செயல் அலுவலர் அனிதா முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு பணி தொடங்கி மதியம் வரை நடந்தது. தொடர்ந்து இன்றும் அளவீடு பணி நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us