sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவிக்கு 'தொல்லை' தற்காலிக ஆசிரியர் கைது

/

மாணவிக்கு 'தொல்லை' தற்காலிக ஆசிரியர் கைது

மாணவிக்கு 'தொல்லை' தற்காலிக ஆசிரியர் கைது

மாணவிக்கு 'தொல்லை' தற்காலிக ஆசிரியர் கைது


ADDED : நவ 25, 2024 01:27 AM

Google News

ADDED : நவ 25, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, இருப்பாளி அரசு உயர்நிலைப்-பள்ளியில், பள்ளி மேலாண் குழு மூலம் தற்காலிக தமிழ் ஆசிரிய-ராக பிரகதீஸ்வரன், 39, பணியாற்றினார். நேற்று முன்தினம் சிறப்பு வகுப்பை நடத்தியவர், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, பிரகதீஸ்வரனை நேற்று கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us