/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவிக்கு 'தொல்லை' தற்காலிக ஆசிரியர் கைது
/
மாணவிக்கு 'தொல்லை' தற்காலிக ஆசிரியர் கைது
ADDED : நவ 25, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, இருப்பாளி அரசு உயர்நிலைப்-பள்ளியில், பள்ளி மேலாண் குழு மூலம் தற்காலிக தமிழ் ஆசிரிய-ராக பிரகதீஸ்வரன், 39, பணியாற்றினார். நேற்று முன்தினம் சிறப்பு வகுப்பை நடத்தியவர், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, பிரகதீஸ்வரனை நேற்று கைது செய்-தனர்.