sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜவுளிக்கடை மேலாளர் மயங்கி விழுந்து சாவு

/

ஜவுளிக்கடை மேலாளர் மயங்கி விழுந்து சாவு

ஜவுளிக்கடை மேலாளர் மயங்கி விழுந்து சாவு

ஜவுளிக்கடை மேலாளர் மயங்கி விழுந்து சாவு


ADDED : ஜூலை 22, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், ஜவுளிக்கடை மேலாளர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருச்சி, மணமேடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி, 51. இவர் பொன்னம்மாபேட்டையில் உள்ள ஜவுளிக்கடையில், கடந்த 15 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்தார். திருமணமாகாத இவர், ஜவுளிக்கடைக்கு சொந்தமான அறையில் தங்கியிருந்தார்.

நேற்று காலை அவர் ஜவுளிக்கடைக்கு வரவில்லை. ஊழியர்கள் அவர் தங்கியுள்ள அறைக்கு சென்று பார்த்த போது, அருள்ஜோதி மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்

பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us