sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இறந்தவரின் கண்கள் தானம்

/

இறந்தவரின் கண்கள் தானம்

இறந்தவரின் கண்கள் தானம்

இறந்தவரின் கண்கள் தானம்


ADDED : நவ 05, 2024 01:38 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறந்தவரின்

கண்கள் தானம்

ஆத்துார், நவ. 5-

ஓய்வு பெற்ற மாவட்ட உதவி கல்வி அலுவலரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

ஆத்துார், விநாயகபுரத்தை சேர்ந்தவர் அங்கமுத்து, 85. இவர், மாவட்ட உதவி கல்வி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றார். நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை செல்வமணி, மகனும், சேலம் முத்திரைத்தாள் தனி தாசில்தாருமான அன்புச்செழியன் ஆகியோர், இறந்த அங்கமுத்துவின் கண்களை தானம் வழங்க முடிவு செய்தனர்.

அதையொட்டி, ஆத்துார் ஆதவன் லயன்ஸ் கிளப் நிர்வாகிகளான தலைவர் கருப்பண்ணன், செயலர் அகிலன், சேவை செயலர் பாண்டியன், பொருளாளர் கார்த்திக், பட்டய தலைவர் சங்கர், முன்னாள் தலைவர் பாபு ஆகியோர் ஏற்பாட்டில், ஆத்துார் தனியார் கண் மருத்துவமனைக்கு, அங்கமுத்துவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us