sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கழுத்தை அறுத்துக்கொண்ட 'குடி'மகன்

/

கழுத்தை அறுத்துக்கொண்ட 'குடி'மகன்

கழுத்தை அறுத்துக்கொண்ட 'குடி'மகன்

கழுத்தை அறுத்துக்கொண்ட 'குடி'மகன்


ADDED : நவ 03, 2024 02:39 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று இரு வாலிபர்கள் ரக-ளையில் ஈடுபட்டனர். போலீசார் இருவரையும், பள்ளப்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அதில் ஒருவர், 'போதை'யில் இருந்துள்ளார்.

விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அவர், பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனே, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் அவர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பதும், போதைப்பொருட்கள் வழக்கில் பலமுறை சிக்கி எச்ச-ரிக்கப்பட்ட நிலையில், சேலம் வந்த அவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us