sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாய்களுக்கு தடுப்பூசி வரும் 17 முதல் முகாம்

/

நாய்களுக்கு தடுப்பூசி வரும் 17 முதல் முகாம்

நாய்களுக்கு தடுப்பூசி வரும் 17 முதல் முகாம்

நாய்களுக்கு தடுப்பூசி வரும் 17 முதல் முகாம்


ADDED : டிச 15, 2024 03:15 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: மாவட்டத்தில், ரெயின் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, கால்நடை பராம-ரிப்புத்துறை சார்பில், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

அதன்படி வரும், 17ல் இடைப்பாடி, வெள்ளாளபுரம், தேவூர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடியில் முகாம் நடக்கும். 18ல் டேனிஷ்பேட்டை, கொளத்துார், குட்டப்பட்டி, தாரமங்கலம், காமலாபுரம், ஜலகண்டாபுரம், ஓமலுார்; 19ல் சிங்கிபுரம், திப்பம்-பட்டி, மேட்டுப்பட்டி தாதனுார், வேடுகாத்தாம்பட்டி, பெருமாக-வுண்டம்பட்டி; 20ல் மஞ்சினி, ஊனத்துார், தம்மம்பட்டி, ஏத்-தாப்பூர் கிராமங்களில் நடக்கும் முகாம்களில், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி இலவசமாக மேற்கொள்ளப்-படுகிறது.அதனால் செல்லப்பிராணிகளை வெறிநோயில் இருந்து பாதுகாத்-துக்கொள்ளவும், அதன்மூலம் மனிதர்களும் வெறிநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளும்படியும், இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us