sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி

/

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி


ADDED : அக் 07, 2024 03:05 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி, இந்திரா நகரை சேர்ந்த, கட்டடத் தொழிலாளி சந்தி-ரகுமார், 30. இவரது, 4 வயது மகள் கிருஷ்டிகா, நேற்று மதியம், 2:30 மணிக்கு வீடு முன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்-பட்டு உயிருக்கு போராடினார். சிறிது நேரத்தில் கிருஷ்டிகாவை மீட்ட குடும்பத்தினர், கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி இறந்து-விட்டதாக தெரிவித்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us