sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இயந்திரத்தில் சிக்கி சிறுமியின் கை நசுங்கியது

/

இயந்திரத்தில் சிக்கி சிறுமியின் கை நசுங்கியது

இயந்திரத்தில் சிக்கி சிறுமியின் கை நசுங்கியது

இயந்திரத்தில் சிக்கி சிறுமியின் கை நசுங்கியது


ADDED : மே 29, 2024 07:53 AM

Google News

ADDED : மே 29, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், களரம்பட்டியை சேர்ந்தவர் மாது, 42.

செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் தயாரித்து விற்கிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு அவரது கடைக்கு செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், அவரது மகள் கனிஷ்கா, 9, ஆகியோர், ஜூஸ் குடிக்க வந்தனர். மாது ஜூஸ் ஊற்றிய நிலையில், கரும்பு ஜூஸ் பிழியும் இயந்திரத்தில் கனிஷ்காவின் இடது கை சிக்கியது. அவள் அலறி துடிக்க மாது, சங்கர், அப்பகுதியினர், குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் விரல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us