sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தெடாவூரில் ஆட்டுச்சந்தை வீரகனுார் வெறிச்சோடியது

/

தெடாவூரில் ஆட்டுச்சந்தை வீரகனுார் வெறிச்சோடியது

தெடாவூரில் ஆட்டுச்சந்தை வீரகனுார் வெறிச்சோடியது

தெடாவூரில் ஆட்டுச்சந்தை வீரகனுார் வெறிச்சோடியது


ADDED : ஜூலை 20, 2025 05:47 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: தலைவாசல் அருகே வீரகனுாரில் ஆட்டுச்சந்தை நடந்து வந்-தது. அங்கு அதிகளவில் சுங்க கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனால் கடந்த ஜூன், 20ல் தெடாவூரில் வியாபாரிகள் ஆட்டுச்சந்தை நடத்த தொடங்கினர்.

அங்கு அனுமதி பெறாத நிலையில் தொடர்ந்து சந்தை நடத்தப்-பட்டு வருகிறது. 5ம் வாரமாக நேற்றும் சந்தை கூடியது. ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட ஆடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வியாபாரிகளும், ஆடுகளை வாங்கிச்சென்றனர். இதனால் சந்தை களைகட்டியது. அதேநேரம் வீரகனுார் சந்தைக்கு வியாபாரிகள் செல்லாததால், அங்கு வெறிச்-சோடியது.






      Dinamalar
      Follow us