sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் இறந்து கிடந்த முதியவர்

/

ஏரியில் இறந்து கிடந்த முதியவர்

ஏரியில் இறந்து கிடந்த முதியவர்

ஏரியில் இறந்து கிடந்த முதியவர்


ADDED : மே 21, 2025 01:46 AM

Google News

ADDED : மே 21, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் அருகே, கல்லாநத்தம் ஏரியில் இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.ஆத்துார், முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 75. கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஓலப்பாடியில் உள்ள அவரது மகள் கவிதா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன்பின், முல்லைவாடிக்கு சென்றார். இந்நிலையில் நேற்று கல்லாநத்தம் பகுதியில் உள்ள ஏரியில் கண்ணன் இறந்து கிடந்தார்.ஆத்துார் ஊரக போலீசார், முதியவரின் உடலை மீட்டு ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா வேறு ஏதாவது காரணமா என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us