sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

/

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்


ADDED : ஜூலை 02, 2024 05:23 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: திருவண்ணாமலை மாவட்டம், எல்லைக்கல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 24.

இவரும், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, சிக்கனம்பட்டியைச் சேர்ந்த ப்ரியதர்ஷிணி, 22, என்பவரும் சென்னையில் பெல்ட் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டு நேற்று, ஓமலுார் கோட்டை பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு, ஓமலுார் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us