sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துணைவேந்தரிடம் 2ம் நாளாக விசாரணை

/

துணைவேந்தரிடம் 2ம் நாளாக விசாரணை

துணைவேந்தரிடம் 2ம் நாளாக விசாரணை

துணைவேந்தரிடம் 2ம் நாளாக விசாரணை


ADDED : ஏப் 27, 2025 05:00 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் பெரியார் பல்கலையில், அரசின் முன் அனுமதியின்றி, 'பூட்டர் பவுண்டேஷன்' எனும் நிறுவனத்தை தொடங்கியதாக, துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட சிலர் மீது, தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில், கருப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்-டது.

இதுகுறித்த விசாரணைக்கு, நேற்று முன்தினம், துணைவேந்தர் ஜெகநாதன், சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி முன்-னிலையில் ஆஜரானார். தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்று காலை, 11:00 மணிக்கு, துணைவேந்தர் ஜெகநாதன் விசார-ணைக்கு ஆஜரானார். மாலை வரை விசாரணை நடந்தது.






      Dinamalar
      Follow us