sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெரியப்பா தலையை வெட்டி வீசிய வாலிபர்

/

பெரியப்பா தலையை வெட்டி வீசிய வாலிபர்

பெரியப்பா தலையை வெட்டி வீசிய வாலிபர்

பெரியப்பா தலையை வெட்டி வீசிய வாலிபர்


ADDED : ஜன 04, 2025 07:22 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த புத்திரக-வுண்டன்பாளையம் ஊராட்சி குறிச்சி நகரை சேர்ந்த, கூலித்தொ-ழிலாளி பெரியசாமி, 67. இவரது தம்பி சிகாமணி. இவரது மகன் செல்வராஜ், 30.நேற்று மதியம், 3:50 மணிக்கு, பெரியசாமி அவ ரது தோட்-டத்தில் இருந்தார். அப்போது செல்வராஜ் வந்து, கொடுவாளால் பெரியசாமியின் தலையை தனியே வெட்டி, கொடூரமாக கொலை செய்தார். ஏத்தாப்பூர் போலீசார், பெரியசாமி தலை, உடலை மீட்டு செல்வராஜை பிடித்து விசாரித்-தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

செல்வராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர். சேலம் அரசு மருத்து-வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மது போதையில் இருந்த செல்வராஜ், அவரது பெரியப்பா பெரியசாமி-யிடம், மேலும் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் தரா-ததால் கோபமடைந்த செல்வராஜ், கொடுவாளால் பெரியசா-மியை கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசா-ரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us