/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் நிறுவன ஊழியரிடம் கணினி சாதனங்கள் திருட்டு
/
தனியார் நிறுவன ஊழியரிடம் கணினி சாதனங்கள் திருட்டு
ADDED : செப் 28, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனியார் நிறுவன ஊழியரிடம்
கணினி சாதனங்கள் திருட்டு
தலைவாசல், செப். 28-
தலைவாசல், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் வசந்த், 22. இவர், ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 14ல், சென்னையில் இருந்து, தலைவாசலுக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். மறுநாள் காலை, 5:10 மணியளவில், தலைவாசல் பஸ் ஸ்டாண்டில் இறங்கியுள்ளார். பஸ்சில் வைத்திருந்த, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, மடிக்கணினி, ஸ்கேனர் உள்ளிட்ட கணினி சாதனங்கள்
திருட்டுபோனது.
தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.