sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சமாதான பேச்சில் 'சமரசம்' இல்லை

/

சமாதான பேச்சில் 'சமரசம்' இல்லை

சமாதான பேச்சில் 'சமரசம்' இல்லை

சமாதான பேச்சில் 'சமரசம்' இல்லை


ADDED : ஜூலை 25, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி, வாழப்பாடி, வேப்பிலைப்பட்டி மாரியம்மன், செல்லியம்மன் கோவிலில் இம்மாத இறுதியில் தேர் திருவிழா நடத்த, இந்து சமய அறநிலைதுறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்பகுதியில் இரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இடையே பூசாரி நியமிப்பதில் கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், நேற்று சமாதான பேச்சு நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதுகுறித்து தாசில்தார் ஜெயந்தி கூறுகை யில், ''உடன்பாடு ஏற்படாததால், இரு நாட்களில் இரு தரப்பினரும் பேசி முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை எனில், கோவில் விழா நடத்த அனுமதி வழங்கப்படாது,'' என்றார்.






      Dinamalar
      Follow us