sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

யானை, குதிரையுடன் தீர்த்தக்குட ஊர்வலம?

/

யானை, குதிரையுடன் தீர்த்தக்குட ஊர்வலம?

யானை, குதிரையுடன் தீர்த்தக்குட ஊர்வலம?

யானை, குதிரையுடன் தீர்த்தக்குட ஊர்வலம?


ADDED : செப் 08, 2024 07:28 AM

Google News

ADDED : செப் 08, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது. இதற்கு கடந்த ஆக., 30ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

நேற்று முளைப்பாரி ஊர்வலம், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. அப்போது யானை, குதிரைகளுடன், மேளதாளம் முழங்க பக்-தர்கள், தீர்த்தக் குடங்களை, முக்கிய வீதிகள் வழியே ஊர்வல-மாக எடுத்துச்சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து ஏராள-மான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us