sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருநீலகண்ட நாயனார் 25ம் ஆண்டு குரு பூஜை

/

திருநீலகண்ட நாயனார் 25ம் ஆண்டு குரு பூஜை

திருநீலகண்ட நாயனார் 25ம் ஆண்டு குரு பூஜை

திருநீலகண்ட நாயனார் 25ம் ஆண்டு குரு பூஜை


ADDED : ஜன 24, 2025 04:01 AM

Google News

ADDED : ஜன 24, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சேலம் குலாலர் சமூகம் சார்பில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் சுவாமி, 25ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.

வழக்கமாக இந்த பூஜையில் நீலாயதாட்சாயினி சமேத திருநீலகண்டரின் உற்சவ திருமேனிக்கு சிறப்பு அபிேஷகம், சர்வ அலங்காரம் செய்து பரிவட்டம் கட்டி பூஜை செய்யப்படும். ஆனால் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், நாயன்மார்களின் சக்தி இறக்கி வைத்துள்ள கண்ணாடிக்கு, சிறப்பு பூஜை செய்து பரிவட்டம் கட்டப்பட்டது. இதில் குலாலர் சமுதாயத்தினர், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us