sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாஜி துணை கலெக்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது

/

மாஜி துணை கலெக்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது

மாஜி துணை கலெக்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது

மாஜி துணை கலெக்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது


ADDED : ஜன 28, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் முன்னாள் துணை கலெக்டர் ஸ்ரீதர், 62. கடந்த, 20ல், இவருக்கு சொந்தமான இடையப்பட்டி புதுார் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து, 'டிவி', ஏசி, டிவிடி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஏத்தாப்பூர் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை சோதனை செய்து விசாரித்தனர்.

இதில் திருட்டில் ஈடுபட்ட ஏற்காட்டை சேர்ந்த கோவிந்தராஜ், 31, செந்தில், 32, பெரியண்ணன், 35, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர். திருட பயன்படுத்தப்பட்ட டாடா சுமோ காரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us