sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆடு வியாபாரி உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'

/

ஆடு வியாபாரி உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'

ஆடு வியாபாரி உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'

ஆடு வியாபாரி உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'


ADDED : டிச 19, 2025 08:02 AM

Google News

ADDED : டிச 19, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், நாகம்மாள் தோட்டத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரை கடந்த நவ., 21ல், கத்திமுனையில் மிரட்டி, 80,500 ரூபாயை, 2 பேர் பறித்துச்சென்றனர். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, மேட்டூர், தண்ணீர் குட்டப்பட்டியை சேர்ந்த கவுதம், 37, தர்மபுரி மாவட்டம், கொலகத்துாரை சேர்ந்த மணிகண்டன், 36 ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் இருவர் மீதும், பல்வேறு வழிப்பறி, அடிதடி குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. இதனால் இருவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் அனில்குமார் கிரி, நேற்று உத்தரவிட்டார்.

ஆடு வியாபாரி


அதேபோல் மேச்சேரி, எறகுண்டப்பட்டியை சேர்ந்த ஆடு வியாபாரி மயில்சாமி, 38. இவர், மாமனாரை கொன்ற வழக்கில் தீவட்டிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே, 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், 'போக்சோ' சட்டத்தில், மேட்டூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டதால், அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us