/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை பறிமுதல் மளிகை வியாபாரி கைது
/
புகையிலை பறிமுதல் மளிகை வியாபாரி கைது
ADDED : பிப் 16, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், சந்தைப்பேட்டையில் உள்ள, கோவிந்-தம்மாள் என்பவரது மளிகை கடையில் காரிப்பட்டி போலீசார் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது, ஹான்ஸ் உள்பட, 3 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததால் பறிமுதல் செய்து, கோவிந்தம்மாளை கைது செய்தனர்.

