sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேன் பறிமுதலுக்கு எதிர்ப்புதக்காளி வியாபாரிக்கு 'காப்பு'

/

வேன் பறிமுதலுக்கு எதிர்ப்புதக்காளி வியாபாரிக்கு 'காப்பு'

வேன் பறிமுதலுக்கு எதிர்ப்புதக்காளி வியாபாரிக்கு 'காப்பு'

வேன் பறிமுதலுக்கு எதிர்ப்புதக்காளி வியாபாரிக்கு 'காப்பு'


ADDED : ஏப் 25, 2025 02:21 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்மேச்சேரி, தெத்திகிரிப்பட்டியை சேர்ந்த, தக்காளி வியாபாரி குப்புசாமி, 50. இவர் ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி சரக்கு வேனில் சென்று, தக்காளி கொள்முதல் செய்து, மேச்சேரியில் விற்கிறார். கடந்த மாதம், 21ல் அமரம் அருகே வேனும், எதிரே வந்த பைக்கும் மோதியது. இரு வாகனங்களும் சேதமாகின. வேனை, ஸ்டேஷன் கொண்டு வரும்படி, போலீசார் குப்புசாமியிடம் தெரிவித்தனர். அவர் ஒப்படைக்காமல், விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம், அவர் வீடு அருகே வேன் நிற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், லாரியை ஸ்டேஷன் எடுத்துச்செல்லவிடாமல், குப்புசாமி, மனைவி அம்பிகா, 42, மகன் மோகேஷ் ஆகியோர் தடுத்து, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் வேனை பறிமுதல் செய்த போலீசார், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிந்து, குப்புசாமியை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us