sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி

/

நாளை ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி

நாளை ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி

நாளை ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி


ADDED : அக் 01, 2025 02:01 AM

Google News

ADDED : அக் 01, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:விஜயதசமியை முன்னிட்டு, சேலம், சூரமங்கலம், முல்லை நகர் சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலத்தில், கடந்த, 25ல், கொடியேற்றத்துடன் ஆத்ம ஜோதி ஏற்றி, நாமஸ்மரணத்துடன் புண்ணிய திதி தொடங்கியது. தொடர்ந்து நாளை வரை பஜனை நடக்கிறது.

குறிப்பாக நாளை காலை, 8:00 மணிக்கு மகா அபிேஷகம், அலங்காரம் நடக்க உள்ளது. 10:00 மணிக்கு, டாக்டர் விஜயலட்சுமி குழுவினரின் சாய் பஜனை, மதியம், 12:00 மணிக்கு ஆரத்தி, 1:00 மணிக்கு ஆத்ம ஜோதி சமர்ப்பணம், மாலை, 4:00 மணிக்கு தரிசனம், 6:00 மணிக்கு துாப ஆரத்தி வழிபாடு, இரவு, 7:00 மணிக்கு மாதவி லதாவின் கீர்த்தனை, 9:00 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

அன்று தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை ஷீரடி சாய் சேவா டிரஸ்ட் மேற்கொண்டு வருகிறது.






      Dinamalar
      Follow us