sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி

/

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி


ADDED : டிச 12, 2024 07:28 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வ-ராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா மைய திட்டத்தில் செயல்படுகிறது. கல்வராயன்மலை பகுதியில் பெய்த மழையால், கடந்த, 2 முதல், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் வந்தது. இதனால் சுற்றுலா பயணியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 9 நாட்களுக்கு பின், நேற்று முதல், சுற்றுலா பய-ணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்-கவும், பூங்காவுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us