ADDED : ஆக 27, 2026 03:39 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம், தாத்தியம்பட்டி காட்டுவளவை சேர்ந்த, விவசாயி சசிகுமார், 46. இவருக்கும் இவரது சித்தப்பா இடையே வழித்தட பிரச்னை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, சசிகுமார், வெளியே படுத்திருந்தார். அப்போது உறவினர்கள் தாக்-கியதாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளார். அவர் புகாரில், ஓமலுார் போலீசார் விசாரித்து, கனிவ-ளவன், 49, முருகேசன், 52, தங்கராஜ், 58, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
